tag:blogger.com,1999:blog-1495063461814786178.post5925142536819718415..comments2023-09-19T13:32:08.249+04:00Comments on நிலாப்பெண்ணுக்கு: காமெடி கலாய்த்தல் - நேபாளம் அதள பாதாளம்!Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1495063461814786178.post-16811047944896824922012-05-23T11:39:06.590+04:002012-05-23T11:39:06.590+04:00இந்த அவமானம் தேவையா நேக்கு?இந்த அவமானம் தேவையா நேக்கு?SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-40294479288605121572012-05-23T10:05:37.209+04:002012-05-23T10:05:37.209+04:00எனக்கென்னா நீங்க ரெண்டு பேரும் றொம்ப
கலாய்க்கல போல...எனக்கென்னா நீங்க ரெண்டு பேரும் றொம்ப<br />கலாய்க்கல போலAnonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-13944499204882323202012-05-23T01:19:18.430+04:002012-05-23T01:19:18.430+04:00ஓஒ...நைட் ரெஸ்டோரண்டா...சரி சரி.கண்டுபிடிக்கிறாராம...ஓஒ...நைட் ரெஸ்டோரண்டா...சரி சரி.கண்டுபிடிக்கிறாராம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-7400343680375136472012-05-22T19:04:35.708+04:002012-05-22T19:04:35.708+04:00தெரியலேயே ராசா! (சிவாஜி கணேசன் எக்ஸ்பிரசனோட!)தெரியலேயே ராசா! (சிவாஜி கணேசன் எக்ஸ்பிரசனோட!)SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-67385152161147332842012-05-22T18:50:20.769+04:002012-05-22T18:50:20.769+04:00நல்லா பேசுனீங்க போங்க...
கடைசியில் கலாய்த்தது நீங்...நல்லா பேசுனீங்க போங்க...<br />கடைசியில் கலாய்த்தது நீங்களா இல்ல அவரா?aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-58692971734967602992012-05-22T17:37:40.518+04:002012-05-22T17:37:40.518+04:001. தெரு என்பது மிகவும் நீண்டது - பத்து டீக்கடை என்...1. தெரு என்பது மிகவும் நீண்டது - பத்து டீக்கடை என்பதே மிகவும் குறைவு (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?)<br />2. அந்த ஜோக் சொன்னது நேபாளிய நண்பர்தான், கேட்டதுதான் நான்(பதிவை இன்னொருமுறை படிக்கவும்!) எனவே இதற்கும் நேக்கும் சம்பந்தமில்ல! (தப்பியாச்சு!)<br />3. சொல்வதே பொய் அதில் எதற்கு பொருத்தம் பார்க்க வேணும்?<br /><br />:)SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-44493084347583663882012-05-22T17:25:15.743+04:002012-05-22T17:25:15.743+04:00தெருவுக்கு பத்து டீ கடையா...?
(பொய் சொன்னாலும் பொர...தெருவுக்கு பத்து டீ கடையா...?<br />(பொய் சொன்னாலும் பொருந்த சொல்வதில்லையா... நிலவன்பன்.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-84051364459613190842012-05-22T13:04:10.748+04:002012-05-22T13:04:10.748+04:00செய்யும் தொழிலால் யாரும் யாரையும்விட தாழ்ந்து போவத...செய்யும் தொழிலால் யாரும் யாரையும்விட தாழ்ந்து போவதில்லை! செய்யும் தொழிலே தெய்வம் - அந்த தெய்வமான தொழிலின் முன் அனைவரும் சமம்!<br /><br />முக்கியமான விஷயம் - அந்த ஜோக் சொன்னது நேபாளிய நண்பர்தான் - பதிவை இன்னொருமுறை படிக்கவும்!SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1495063461814786178.post-54869462639768327692012-05-22T12:49:01.883+04:002012-05-22T12:49:01.883+04:00நாம் இங்கே கூர்க்கா என்று கிண்டல் அடிக்கிறோம். ஆனா...நாம் இங்கே கூர்க்கா என்று கிண்டல் அடிக்கிறோம். ஆனால் வருடம் பூராவும் ஜீவனத்திற்காக மனைவி-மக்களை பிரிந்திருக்கிறார்கள். மேலும் ஆண்கள் இங்கே வேலை நிமித்தம் இரவில் விழித்திருப்பதால் நேபாளத்தில் பெண்களும்(தத்தம் கணவர்களுக்காக) இரவில் தூங்குவதில்லையாம்..விக்னேஸ்வரி சுரேஷ் https://www.blogger.com/profile/13169843159238298594noreply@blogger.com