Blogger Widgets

நித்யானந்தா - தொடரும் கில்மா லீலைகள்!

  இன்னும் ஒரு கோடி பக்தர்கள் கொண்ட நித்தியானந்த சாமிகள் செய்த சாதனைகள்செய்யப்போகும் சாதனைகள் எத்தனையோ! நீதான் எங்களையெல்லாம் காப்பாத்த வேண்டும் ஆண்டவா!

  உலகத்துல பெரும்பாலான நாடுகளில் இவருக்கு பிள்ளைகள் மன்னிக்கவும் கிளைகள் உண்டு! 

  நித்யானந்தாரஞ்சிதா "பிட்டு" படத்தைவிட இப்போது பரபரப்பை உண்டு பண்ணியிருப்பது ஒரு கோடி கொடுத்து மதுரை ஆதினமாக பட்டம் சூட்டப்பட்டிருப்பதுதான்! (எதோ ஒண்ணை உண்டு பண்ணுவதே வேலையாப் போச்சு)

இது சும்மா காமநெடிக்கு ஸாரி காமெடிக்கு!


                                                         
குண்டலியை எழுப்பிய காட்சி:

  எல்லாரும் பறப்பாய்ங்களாமா! குறிப்பாக ரஞ்சிதாவின் ஆட்டத்தைப்பார்க்கவும் - அவிங்க படத்துலகூட இப்பிடி ஆடி நான் பாத்ததில்ல!


                                                         



இம்சை அரசன் - இருபத்தி மூன்றாம் புலிகேசியாக!

                                                            

  இவரு கடவுள் காளியாமா! மொத்தத்துல நாங்க எல்லாம் காலி! இன்னுமாடா இந்த ஊர் இன்னும் நம்பிகிட்டு இருக்கு???????

நீதி :  ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்வர்!

மதுரை ஆதினமாக பட்டம் சூட்டப்பட்ட விழா - ஒரு EXCLUSIVE அடுத்த பதிவில்!


3 COMMENTS:

  1. kalakkal pathivu!

    kulungal sirippu!

    ReplyDelete
  2. மொத்தத்தில அல்லேலுயா பயலுங்க மாதிரி ஆயிட்டான் இந்த நித்தியானந்தா பய......

    ReplyDelete
  3. nallapathivu..by http://puthiyaminnal.blogspot.in/

    ReplyDelete