Blogger Widgets

ஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள் 3!

  • கல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது? நான் நேரா அங்கே போயிடுறேன்!:)

  • பெண்கள் 600  வருடத்திற்கு முன்னாடியே ப்ரா அணிய ஆரம்பித்துவிட்டார்களாம்! -அதற்கும் முன்னாடியே பிறந்திருக்கலாம்! 
  
  • குலுங்கும்போதெல்லாம் குலுங்கிவிடுகிறேன் - விழுங்கிவிடலாமா என்று!

  • அவன் : எதுக்கு குனியும்போதெல்லாம் நெஞ்சில் கை வைத்துக்கொள்கிறாய்? 
அவள் : நீ வச்சிடக்கூடாதுன்னுதான்! 

  • நண்பன் 1 : எல்லாம் முடிந்த பிறகு மனைவிகிட்டே பேசுவியா?
நண்பன் 2  : அது என்னிடம் மொபைல் இருப்பதைப் பொறுத்து!"


  • நண்பன் 1 : நான் ஒரு வருசமா கடலை போட்ட திவ்யா எனக்கு ராக்கி கடிட்டாடா!
நண்பன் 2 : இருந்தாலும் உன் தங்கை இப்படி பண்ணியிருக்கக் கூடாது மச்சா!!! 


செம தத்துவம் :-

  • அதிர்ஷ்டத்திற்கும் துரதிர்ஷ்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
காற்றில் ஸ்கர்ட் விலகும்போது நீ அதை பார்த்திட்டா அது உன்னோட அதிர்ஷ்டம்! 
ஆனா அந்த நேரத்தில உன் கண்ணுல தூசி விழுந்திட்டா அது உன் துரதிர்ஷ்டம்!   



நகைச்சுவைக் கதை:


ஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர்  அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறார்.


MISS : ஏன் லேட்டு?


GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!


MISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 ? அரைமணி நேரம் லேட்டு

 
GIRL : 
ஸாரி மிஸ்


MISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற? பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?

 
GIRL :
  தெரியும் மிஸ்


MISS : தெரியுமா? என்ன தெரியும்? சொல்லு!


GIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு, எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்!


7 COMMENTS:

  1. கடைசியில சொன்னது கதையா?
    உங்களையெல்லாம்!!

    ReplyDelete
    Replies
    1. அது நண்பர் ஒருவர் சொன்னது!

      யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு போட்டுட்டேன்! :)

      Delete
  2. நல்ல நகைச்சுவைகள்.

    ReplyDelete
  3. Ennidam neraya joke erukku meg pannunga 9962123421

    ReplyDelete