Blogger Widgets

நான் மனைவி பேய் – திகில் சிறுகதை


  ஒரு இரவு நேரம்! சரியாய் 12 மணி. நாயின் குரைப்பு கூட பேயின் உளறல்போல் கேட்டுக்கொண்டிருந்தது ஓவர்டைம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தான். அவன் வீட்டுக்குச் செல்ல ஒரு சுடுகாட்டைத் தாண்டித்தான் போக வேண்டும்! அது ஆள் அரவமில்லாத தனியான ஒரு சுடுகாடு!

சுடுகாட்டை அடைந்துவிட்டான்!

திடீரென மிகப்பெரிய உருவத்துடன் பேய் ஒன்று கண்முன் தோன்றியது, பெரும் சப்தத்துடன் "ஹா ஹா ஹா! நான் யார் தெரியுமா?" என்று கூறிக்கொண்டே அவனின் அருகில் வந்தது.

“யார் நீ?”

“நான்தான் இந்த சுடுகாட்டில் வாழும் பேய்!”

“நான் எப்படி நம்புவது?”

“என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லை?” என்றது பேய்

“நிச்சயமாக இல்லை."

பேய் குழம்பிப்போய்விட்டது, “ஆமாம்! என்னைப்பார்த்தால் ஏன் உனக்கு பயமில்லை?”

"கடந்த பத்து வருசமா உன் தங்கையுடன்தான் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறேன்."


10 COMMENTS:

  1. ம் புது அனுபவமாய் இருந்தது நிலவன்பனே

    ReplyDelete
  2. பெண்கள் எல்லாம் தேவதையாகத் தெரிவது
    கல்யாணத்திற்கு முன்பு வரை மட்டும் தானா...?

    ReplyDelete
    Replies
    1. ஏன்னா கல்யாணத்திற்கு அப்புறம் பெண்கள் எல்லாம் தேவதையா தெரிஞ்சா மனைவி பிச்சு போடுவா பிச்சு!
      :)

      Delete
  3. அவங்க சுடுகாட்டு பேயா சுத்தறத்துக்கு யார் காரணமா இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?

    ReplyDelete
    Replies
    1. சத்தியமா நான் அதுக்கு காரணம் இல்லை!

      Delete
    2. ம்ம்ம்..'நான்' இல்ல 'ஆண்' !

      Delete
  4. ஐ,,ஐஐ..நல்லாருக்கே..நச்சினு ஒரு கதை..நன்றிங்க

    ReplyDelete
  5. ம்ம்.. புரிகிறது..!!

    ***"கடந்த பத்து வருசமா உன் தங்கையுடன்தான் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறேன்."***

    இதை பேயோட தங்கச்சி கேட்டிருந்தா தெரியும்.. மவனே உனக்கு 'சங்கு'தான்...!!!

    ReplyDelete