எனக்கும் அவளுக்கும்
ஒரு ஒற்றுமை
என் நண்பனைப்
பிடித்துப்போனதுதான்!
வடக்கு தெற்கு
ஈர்க்கும் காந்தப்புலம்
அவள் கண்கள்!
முகத்தைக் காட்டுபவளே
முழுவதையும் காட்டேன்?
ரோஜாவின் அருகே
முள்
அவள் அண்ணனோ?
அவள் காந்தியைப்போல்
அமைதியானவள் என்றேன்
குஜராத்தில் பூகம்பம்!
Tweet |
////வடக்கு தெற்கு
ReplyDeleteஈர்க்கும் காந்தப்புலம்
அவள் கண்கள்!////
வித்தியாசமான சிந்தனை, ரசிக்க வைத்தது.
அவள் காந்தியைப்போல்
ReplyDeleteஅமைதியானவள் என்றேன்
குஜராத்தில் பூகம்பம்!//ரசித்த வரிகள் அருமை .
INIMAIYAANA KAVITHAI!
ReplyDeleteniceeeeeeee
ReplyDeleteநல்லா இருக்கு!!
ReplyDeleteமுதல் கவிதை பட்டையை கெளப்புது பாஸ்...உங்களை மாதிரி இல்லனாலும் கொஞ்சமா இதே மாதிரி எழுதுனா பய புள்ளங்க ஒருத்தரும் படிக்க மாட்டேங்கிறாங்க..நீங்களாவது வந்து பாருங்க பாஸ்..http://tamilmottu.blogspot.in/
ReplyDeleteசோ சேட்! சோ சேட்! :(
Deleteமொதல்ல பயபுள்ளைங்க ரெண்டு பேருக்கும் எழுதறதை நிறுத்தி யாரோ ஒருத்தருக்கு எழுதுங்க - நிறைய பேர் வருவாங்க! :)
ஆண் பெண் நட்பிற்கு கவிதை மிகவும் அருமை - தொடர வாழ்த்துக்கள்!