Blogger Widgets

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!

  சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல, பிறருக்கு பாதிப்பில்லாத வகையில் எதையும் செய்யலாம் என்பதே!

பெரும்பாலான தவறுகள் நிகழ பயமின்மையே காரணம்! 


இஸ்லாமிய சட்டம் என்றில்லை, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், லஞ்சங்கள் ஒழிக்கப்பட வேண்டும், நீதித்துறை உடனே நீதி வழங்கவேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்!


7 COMMENTS:

  1. படிக்க வேண்டிய பதிவு

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள் .....


    முகமூடி மனிதர்களின் சதுரங்க ஆட்டம்
    http://multistarwilu.blogspot.in/2012/11/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  3. சுதந்திரத்தின் உண்மை அர்த்தம் சட்டம் மூலமாக உணர்த்தப்பட வேண்டும்.

    ReplyDelete

  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete