இந்த உண்மைக் கதை யாரையும் புண்படுத்தவோ
அல்லது காயப்படுத்தவோ
எழுதப்பட்டதல்ல! நிறைய ஆபாசம்/வல்கர் இருந்தால் மன்னிக்கவும்! - அன்புடன்
நிலவன்பன்.
பொதுவா எனக்கு ஒரு குணமுண்டு!
யாரைவாவது
பார்த்தால் அப்போதே,
அடுத்த
கணமே என் மனது சொல்லிவிடும்,
இவன் யார்?
எப்படிப்பட்டவன்னு.
இது
நல்லதுக்குத்தானே!
என்றாலும்
இதனால் பிரச்சினைகளும் உண்டு.
மனது முடிவெடுத்துவிட்டால்
பின் ஃபெவிகால் போட்டாலும்
அவருடன் ஒட்டி பழக முடியாது.
சரி
கதைக்கு வருவோம்!
மழை பெய்து ரோடெல்லாம் குளித்து பிரஷ்ஷா இருந்த சமயம். என் உடம்பெல்லாம் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டே என் ராசியான மொக்கை CT-100ல் பெங்களூர் லால்பார்க்கின் வழியே கோணப்பன் அக்ரஹாராவிற்குப் போய்க்கொண்டிருந்தேன். சர்ட், பேன்ட், இதர இதர என நனையாத இடமே இல்லை. எனக்கு மழையில் பைக் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். அதுவும் ஆபீஸ் டைம் என்றால் ஆஹா!! அப்போது என் ஃபோன் ரிங்கியது.
வேலைக்காக துபாய் செல்வது என்று முடிவாகியிருந்த சமயம். பைக்கை லால்பார்க்-கின் அருகே நிறுத்திவிட்டு போலீஸ் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு (அதான் ஹெல்மெட் போடலையே? 50-அழ வேண்டுமே?) போனை எடுத்தேன்.
வேலைக்காக துபாய் செல்வது என்று முடிவாகியிருந்த சமயம். பைக்கை லால்பார்க்-கின் அருகே நிறுத்திவிட்டு போலீஸ் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு (அதான் ஹெல்மெட் போடலையே? 50-அழ வேண்டுமே?) போனை எடுத்தேன்.
"Hellow! Nila?" (நா பேரு)
"Yes speaking"
"I am Charles Here, I'm going to join as a manager for your company in Dubai. Shall we meet? Can u come to my home? Note down the address ......... "
"Yes speaking"
"I am Charles Here, I'm going to join as a manager for your company in Dubai. Shall we meet? Can u come to my home? Note down the address ......... "