Blogger Widgets

ஹைக்கூ - சின்ன சின்ன கவிதைகள்



எனக்கும் அவளுக்கும்
ஒரு ஒற்றுமை
என் நண்பனைப் பிடித்துப்போனதுதான்!





வடக்கு தெற்கு
ஈர்க்கும் காந்தப்புலம்
அவள் கண்கள்!





முகத்தைக் காட்டுபவளே
முழுவதையும் காட்டேன்?
வெண்ணிலா!





ரோஜாவின் அருகே
முள்
அவள் அண்ணனோ?





அவள் காந்தியைப்போல்
அமைதியானவள் என்றேன்
குஜராத்தில் பூகம்பம்!





7 COMMENTS:

  1. ////வடக்கு தெற்கு
    ஈர்க்கும் காந்தப்புலம்
    அவள் கண்கள்!////

    வித்தியாசமான சிந்தனை, ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  2. அவள் காந்தியைப்போல்
    அமைதியானவள் என்றேன்
    குஜராத்தில் பூகம்பம்!//ரசித்த வரிகள் அருமை .

    ReplyDelete
  3. நல்லா இருக்கு!!

    ReplyDelete
  4. முதல் கவிதை பட்டையை கெளப்புது பாஸ்...உங்களை மாதிரி இல்லனாலும் கொஞ்சமா இதே மாதிரி எழுதுனா பய புள்ளங்க ஒருத்தரும் படிக்க மாட்டேங்கிறாங்க..நீங்களாவது வந்து பாருங்க பாஸ்..http://tamilmottu.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. சோ சேட்! சோ சேட்! :(

      மொதல்ல பயபுள்ளைங்க ரெண்டு பேருக்கும் எழுதறதை நிறுத்தி யாரோ ஒருத்தருக்கு எழுதுங்க - நிறைய பேர் வருவாங்க! :)

      ஆண் பெண் நட்பிற்கு கவிதை மிகவும் அருமை - தொடர வாழ்த்துக்கள்!

      Delete