Blogger Widgets

சர்தார்ஜியும் கொள்ளைக்காரர்களும்!



     கொள்ளையர்கள் ஒரு வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டு அனைத்து போன் ஒயர்களையும் துண்டித்துவிட்டு வங்கியின் உள்ளே நுழைந்தனர். உடனே அங்கிருக்கும் அனைவரையும் ஓரமாக நிற்க வைத்துவிட்டு கேஷியரிடம்  இருந்து பணத்தை எடுத்துக்கொண்டனர். மற்றவர்கள் ஒரு சுவர் ஓரமாக பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

      உடனே கொள்ளையர் தலைவன் “இங்கிருக்கும் அனைவரிடம் இருந்தும் செல்போன், நகை, பணத்தை பிடிங்கிக்கொள்ளுங்கள்” என்று ஆணையிட்டான்! 


அப்போது யாருக்கும் தெரியாமல் அங்கு வேலை செய்யும் சர்தார்ஜி அந்த வங்கியின் மேனேஜரிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.

மேனேஜர் மெதுவாக "என்ன இது???”


சர்தார்ஜி சொன்னார், ”நான் உங்களுக்கு திருப்பி தரவேண்டிய கடன் 5000ருபாய் இதில் உள்ளது.”






நரகத்திற்கு வந்தது எப்படி! 

மூன்று ஆண்கள் அவர்கள் இறந்தது எப்படி நரகத்தில் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

முதல்
 மனிதன் "நான் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்ட்டேன்." என்றார்.

இரண்டாவது
 மனிதன் "நான் ஒரு விபத்தால் இறந்து விட்டேன்." என்றார்.

மூன்றாவது
 மனிதன் "பார்த்ததால் நான் இறந்து விட்டேன்." என்றார்.

முதல்
 இரண்டு ஆண்கள் "பார்த்ததால் எப்படி இறக்க முடியும்? புரியவில்லை.” என்றனர்.



மூன்றாவது மனிதன் "இல்லை, என் நண்பரின் மனைவியுடன் இருந்தபோது அவர் எங்களைப் பார்த்துவிட்டார். அதான்!!" என்றார்.


0 COMMENTS:

Post a Comment