Blogger Widgets

கனிமொழியின் ஜாமீன் நிராகரிப்பு


மக்கள் பணத்தை தங்களது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்தியவர்களுக்கு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி கனிமொழி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி.

நவம்பர் 2-ம் தேதியோடு சிறையில் 9 மாதங்களைக் கடந்த ராசா இதுவரை ஒரு முறை கூட ஜாமீன் கோரவில்லை!

மேற்கண்ட இரண்டும் தனித்தனி செய்திகள் - இதிலெல்லாம் அர்த்தம் காணப்படாது??


0 COMMENTS:

Post a Comment