Blogger Widgets

ஏன் என்னைவிட்டு விலகிச் சென்றாய்?



நீ வரமாட்டாய் என்று தெரியும்
இருப்பினும் காத்திருக்கிறேன்,
உன் நினைவுகளாவது வரட்டுமே!



நான் என்னவளைப் பற்றி எழுத வேண்டும்
யாராவது ரத்தம் கொடுக்க வாருங்கள்
என் கல்லறைக்கு!




நான் உன் அன்பன்
என்பதால்தானோ என்னவோ
நீ நிலவாகிப் போனாய் -
என்னை விட்டுவிட்டு!




                                                                                தொடர்ச்சி 


0 COMMENTS:

Post a Comment