Blogger Widgets

காதல் தத்துவம்!

  • உன்னை என் மனதிலிருந்து வெளியேற்றப் போகிறேன்! ஆனால் நீ எப்படி என் மனதினுள் வந்தாய் என்று மட்டும் சொல்லிவிடு!!

  • நான் கொடுத்த முத்தங்களை எல்லாம் திருப்பிக் கேட்கப்போகிறேன்! திணறத்தான் போகிறாய் நீ! ஒரு மாதமாவது வேண்டுமே!! :)

  • உடை உடுத்தி கேட்கிறாய் எப்படியென்று? எப்படிச்சொல்வேன், அது இல்லாமலிருந்தால் நீ இன்னும் அழகு!!

  • உன்னைவிட உன் தங்கை அழகு! ஆனா அதை சொன்னேன், என் கன்னத்தில லிப்ஸ்டிக்குக்கு பதிலா ரத்தக்கறை வந்து சேரும்!

  • கல்யாணம் பண்ணினவங்க ஏண்டா பண்ணினம்னு கவலைப்படுறாங்க! பண்ணாதவங்க ஏண்டா இன்னும் பண்ணலைன்னு கவலைப்படுறாங்க! நல்ல உலகமடா!!

  • அழகான பொண்ணுக்கு சேலை கட்டினா இன்னும் அழகா இருக்குமாம்!!! அழகான பொண்ணுக்கு எதுக்குடா சேலை கட்டனும்?

  • குடித்துவிட்டு குடித்துவிட்டு உன் அப்பன் மட்டையாகிவிடுவான்; நானோ உன்னை பார்த்தால் மட்டும்

  • மேடோ, பள்ளமோ நமக்கு சொல்லுறது ஒண்ணே ஒண்ணுதான்! ஓவரா பார்த்தா உதை விழும்!! :(


7 COMMENTS:

  1. நன்றாய்க் கலாய்க்கிறீங்க.

    ReplyDelete
    Replies
    1. நம்ம எழுதின கவிதையை பார்த்துட்டு கலாய்க்கிறம் எண்டு சொல்லி போட்டாங்க! இந்த கேவலம் நேக்கு தேவையா?

      Delete
  2. நல்ல தத்துவந்தான் போங்க..

    ReplyDelete
    Replies
    1. நான் போய்ட்டா இங்க யாரு பதிவு எழுதறது? :)

      Delete
  3. அட...பார்டா....தத்துமாகிப்போச்சாம் இதெல்லாம்.அன்பு பக்கத்தில காதல் தத்துவம் !

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாச்சு பார்த்தாச்சு

      Delete
  4. அருமையான தத்துவங்கள்

    ReplyDelete