Blogger Widgets

சிறகை விரியுங்கள் பறவையாய் பறக்க!


சிறகை விரியுங்கள்
பறவையாய்ப் பறக்க!
கூண்டை உடையுங்கள்
விண்ணை வீழ்த்திவிட,



வானம் காத்திருக்கிறது
உன்னை எடுத்துக்கொள்ள,
சிறகை விரியுங்கள்
பறவையாய்ப் பறக்க!








7 COMMENTS:

  1. சிறகை விரியுங்கள் பறவையாய் பறக்க!
    என்ற தலைப்பே முழு கவிதை வாழ்த்துக்கள் ..........பரிதி.முத்துராசன்

    ReplyDelete
    Replies
    1. அப்ப கவிதை, தலைப்புமாதிரி இருக்குன்னு சொல்ல வர்றேள்!

      Delete
  2. இது போல ரெண்டு ரெண்டு தடவ சொன்னா,'கவிதை'ன்னு யார்ங்க ஆரம்பிச்சுவச்சது?? - (இப்டி கிண்டல் பண்ணனும்ன்னு தோணினாலும்,உண்மையில் 'மோனை' நயத்தொட நல்லா எழுதியிருக்கீங்க..ஆனா கவிதை தான் ஆரம்பிகரதுக்குள்ள முடிஞ்சிடுது..)

    ReplyDelete
    Replies
    1. /// 'மோனை' நயத்தொட நல்லா எழுதியிருக்கீங்க //// இதுக்கு அர்த்தம் - மவனே நீ மட்டும் என் கைல கிடைச்ச!! - இல்லைதானே?

      //ஆனா கவிதை தான் ஆரம்பிகரதுக்குள்ள முடிஞ்சிடுது..)/// முதல்ல நான் பரந்துட்டு வந்து அப்புறம் மீதி கவிதைய எழுதறேன் சாரி டைப் பண்ணுறேன்!

      Delete
    2. என்னது? வந்து மீதிய எழுதறீங்களா?? அப்போ, எப்டியும் விடறதா இல்ல..ம்ம்?

      Delete
  3. ம்ம்...நம்பிக்கை,துணிச்சல் !

    ReplyDelete
  4. கவிதை ரொம்ப அருமையாக இருக்கிறது..

    //வானம் காத்திருக்கிறது
    உன்னை எடுத்துக்கொள்ள,//

    சுதந்திர காற்று அனைவரையும் வரவேற்க எப்போதும் தயாராகத் தான் உள்ளது. நாம் தான் தயாராக இல்லை!

    ReplyDelete