Blogger Widgets

கடவுள்



ஒவ்வொருமுறை உன்னிடம் வரும்போதும்,
ஒவ்வொருமுறை உன்னை வேண்டும்போதும்
வரம் கொடுக்கிறாயோ இல்லையோ,
மறக்காமல் கொடுத்துவிடுகிறாய்
ஒரு கை பிரசாதம்!


17 COMMENTS:

  1. nalla koviluku pona prasatham vangi sapiduvenga pola

    ReplyDelete
    Replies
    1. போறதே அதுக்குத்தானே?

      Delete
  2. தமிழன்பன்October 22, 2012 at 1:15 PM

    கோவில்க்கு செல்லும்போது ஒரு சந்தோசம் கிடைக்குறது அதுதான் கடவும் நமக்கு தரும் பெரிய வரம். இது தான் நம்மளை ஒரு சமுகமாக இணைக்கிறது.

    ReplyDelete
  3. கோவில்ல சாமி கும்பிட
    வந்தவனை பார்த்து கும்பிட்டான்
    பிச்சைக்காரன்...!

    யார் கடவுள்..?
    இங்கு நீ தான் கடவுள்.

    help every one...

    ReplyDelete
  4. Replies
    1. நான் நினைச்சது "கரீனா கபூரை"

      அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே :-(((

      Delete
  5. அதுவாவது கிடைக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. அதெப்படி கவிதைன்னா மட்டும் ஓடிவந்து கமெண்ட் பண்ணுரீங்கன்னுதான் புரியல!! :-)

      Delete
  6. athala thane unmaiya solrenga athan

    ReplyDelete
  7. katavula thapa pesina katavul kannai kuthiduvaru...hi...hi...

    ReplyDelete
  8. katavula thapa pesina katavul kannai kuthiduvaru...hi...hi...

    ReplyDelete
  9. அந்த ஒரு கை பிரசாதம் கூட சரியான நேரத்துக்கு போனா தான் கிடைக்கும்

    ReplyDelete
  10. கலாய்ப்பதற்காக எழுதிய கவிதை என்றாலும் இப்போது கோவில்களில் உள்ளிருக்கும் கூட்டத்தை விட பிரசாத கவுண்டர்களில் இருக்கும் கூட்டம் நீங்கள் சொன்னது உண்மை என்று உரைக்கிறது!!

    ReplyDelete