அவள் : உனக்கு என்ன கலர் சாரி பிடிக்கும்? நான்
அதை நாளைக்கி கட்டிக்கிட்டு வர்றேன்.
அவன் : எனக்கு கலரே இல்லாம சாரி கட்டினாதான்
பிடிக்கும்.
அவள் : ச்சீ நாயே! நீ ரொம்ப மோசம்.
அவள் : எனக்கு தம் அடிச்சா பிடிக்காது
அவன் : எனக்கும்தான் பிடிக்காது
அவள் : அப்புறம் ஏன் நீ தம் அடிக்கிற?
அவன் : நான் சொன்னது மத்தவங்க தம் அடிச்சா
பிடிக்காது.
அவன் : ஹலோ கவிதா?
அவள் : ம்
அவன் : நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணனும்.
அவள் : என்ன?
அவன் : ‘கவி’ கிட்டே சொல்லு, நீ
பார்க்கும்போதெல்லாம் உன் கண்ணு என்னை சாப்பிடற மாதிரியே இருக்கு, கன்னம் சூப்பரா
இருக்கு, உன் சிரிப்பு அழகா இருக்கு, லூசுமாதிரி கைவிரல்ல விளையாடுவது நல்லா
இருக்கு, அதை நான் கிண்டல் பண்ணும்போது சேலையை கசக்குவது இன்னும் அழகா இருக்கு, உன்
உதடு சூப்பரா இருக்கு, இடுப்பு சூப்பரா இருக்கு, கால் அழகா இருக்கு, அப்புறம்
மத்ததென்ன மிச்சம் இருக்கு? ம்ம்ம்...
அவள் : தெரியலை, மத்ததென்ன?
அவன் : மத்ததும் சூப்பரா இருக்கு.
அவள் : ம்ம்ம்ம்! ஓகே. நான் சொல்லிடறேன்.
அவன் : சொல்லும்போது கண்ணாடியை முன்னாடி வச்சுக்கோ.
அப்பத்தான் அவளோட வெட்கம் சரியா தெரியும் ஓகே.வா?
அவள் : ஹா! ஹா!! சரி, சரி, சொல்றேன். அவ
தேங்க்ஸ் சொல்றா!
டிஸ்கி – கடைசி பகுதி நிறைய பேருக்கு பயன்படும் J நேரா எங்கெங்கெல்லாம் பேச முடியாதோ அங்கெல்லாம் உபயோகித்துக்கொள்ளுங்கள்! அன்பில் கொல்லுங்கள்! J
Tweet |
0 COMMENTS:
Post a Comment