Blogger Widgets

தத்துவங்கள் - ஜோக்ஸ், வாழ்க்கை, சிறை, வரலாறு


  • ஹிந்தி சினிமாகாரர்கள் எல்லா படங்களிலும் "சோனியே" "சோனியே" என்று பாட்டெழுதியே சோனியா காந்தியை பிரபலமாக்கிவிட்டனர்.

  • வரலாறுல இடம் பெறனும்னா பெருசா ஏதாவது செய்யனும். காந்தி, தெரசா, மண்டேலா மாதிரியோ இல்லேன்னா ராஜா, பின்லேடன் மாதிரியோ செய்யனும்

  • எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை!

  • தவறி விழும்போது மட்டுமே சிலருக்கு வாயிலிருந்து வருகிறது - "அம்மா"

  • சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின் கருவறைக்குள்!


  • சரியோ தவறோ கடந்துவிடுகிறது –வாழ்க்கை     

  • மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!

  • பிரதர்க்கும் பிரதமர்க்கும் என்ன வித்தியாசம்? பிரதர் பேசியே கொல்லுவான், பிரதமர் பேசாம கொல்லுவார்!

  • போனில் பாஸ் பேசும்போது பதில் - "எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார், எஸ் சார், ஓகே சார், ஓகே சார், ஓகே சார்!"

  • எனக்கு தங்கம் இருக்கிற இடம் தெரியும், எல்லோரும் போய் எடுத்துக்கோங்க! #பஜன்லால்சேட் அடகுக்கடை!


13 COMMENTS:

  1. சும்மா நச்னு இருக்குதுங்க அத்தனையும்.

    ReplyDelete
    Replies
    1. நான் தமிழ் முரசு விளம்பரமோன்னு நினைச்சுட்டேன் :-)

      Delete
  2. நகைசுவையோடு பல உண்மைகளையும் சொல்லிடீங்க....பிரமாதம்....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. ஆமாமாம் இதெல்லாம் உண்மைதானே? /POSTED BY நிலவன்பன் AT 10/06/2012 09:41:00 AM/

      :-)

      Delete
  3. அருமை... அதிலும் அந்த தங்கம் இருக்குமிட ரகசியம்... காமெடி... தூள்

    ReplyDelete
    Replies
    1. தூள் அப்படின்னா ரெண்டு அர்த்தம் வருது ஒன்னு மொக்கை இன்னொன்னு சூப்பர். இதுல எதை எடுக்கன்னு குழம்பிங் :-)

      Delete
  4. அனைத்தும் பிரமாதம்...

    /// எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை! ///

    !!!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதத்தைப் பற்றி நேக்கு எதுவும் தெரியாது :-)

      Delete
  5. Replies
    1. இதைக் காமெடி பதிவுன்னு கண்டுபிடிச்ச ஒரே ஆள் நீங்கதான் தல.

      :-)

      Delete
  6. //மனைவி அடிக்கும்போது வாய்விட்டு கத்த முடிஞ்சா அதுதான் சுதந்திரம்!//
    anubavam pesukirathu


    //எல்லோரும் உண்மையையே பேசுகிறோம் வாய் திறக்காதவரை//
    unmai

    //சிறைக்குத் திரும்பிவிட ஆசை! மீண்டும் தாயின் கருவறைக்குள்//!
    nadanthal nalla than irukkum

    //சரியோ தவறோ கடந்துவிடுகிறது –வாழ்க்கை//
    enna panna, otta vendiyathu than vazhakaiyai

    -------------------------------------------------------------------------------
    ellam azhagana varigal :)



    ReplyDelete
  7. //anubavam pesukirathu // அனுபவமா? ஒரு துறவியைப் பார்த்து கேட்கிற கேள்வியா இது?

    ReplyDelete
  8. நம்மோடு உரசிபோன நிகழ்வுகள்

    அத்தனையும் அருமை

    வாழ்த்துகள்

    http://sankar-information-security.blogspot.com/

    ReplyDelete