அருகில் வந்தவள்
அணைத்துக் கொண்டாள்,
முன்னே வந்தவள்
முத்தமிட்டுச் சொன்னாள்
“பிரிந்துவிடுவோமா?”
கைகள் துடிக்க,
இதயம் துடிக்காமல்
இன்னும் ஞாபகங்களில்,
பிரியும் வேளையில்
கைகள் துடிக்க,
இதயம் துடிக்காமல்
இன்னும் ஞாபகங்களில்,
பிரியும் வேளையில்
உன் கண்ணாடிக்குக் கொடுத்த
Tweet |
கவிதைகளில் ஏன் இந்த சோகம்........
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
என்ன சொல்வேன்? வார்த்தையின்றி நிலவன்பன்!
Deleteபிரிவின் துயரம் - யாராலும் மறக்க(வே) முடியாதது...
ReplyDeleteநிறைய அனுபவம் போல :-)
Delete//இன்னும் ஏதேதோ ஞாபகங்கள்
ReplyDeleteஎதற்குமே வார்த்தையில்லை
எதிலுமே கோர்வையில்லை
ஏனெனில் என்னுடன் நீயில்லை//
arumayana varigal
ஆமாம் லதா ஃபான்ட் அருமையாதான் இருக்கும் :-)
Deleteeppapadi ippadi
Deletevaarthai illamala ivalavu solrenga mudiyalanga
Deleteமுடியலேன்னா உடனே ஹாஸ்பிடல்க்கு கிளம்பவேண்டியதுதானே? :-)
Deleteஐயோ.... பாவம்... அந்தப் பெண்.
ReplyDeleteபாவத்துல தீய வைக்க!
Deleteகஷ்டப்படுறது நானு, பாவம் அந்தப்பொண்ணா? :-)
உங்களுக்கும் வார்த்தையின்றி போச்சா! :-)
ReplyDeleteஇதுதான் கவிதையை உள்வாங்கி ரசிக்கனும்ங்கறதா?
என்னுடன் நீயில்லை....
ReplyDeleteசோகத்தின் காரணம் பெருசா தான் இருக்கு.
இப்படிக்கு என்னவள்! - அப்படின்னு கடைசியா ஒரு வரி சேர்த்து முடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்ல? :-)
Deleteஎன்னுடன் நீயில்லை..
ReplyDeleteungaludaya sogam intha oru varthaiyile therithunga, pavam neenga
ஆமாங்க... :-)
Delete:(
Deleteithu mathiri neenga blog ezhuthum pothu ungaludaya sogam konjam kuraiumanga nallathu, thodarattum intha payanam
Delete