Blogger Widgets

நானும் அய்யனார் சாமியும்!



எனக்கும் அய்யனார் சாமிக்கும்
உண்டான இடைவெளி 
இரட்டிப்பாகிப் போனது, 
அய்யனார் சாமியைக்
கும்பிடப்போன
அய்யாவு 
லாரி மோதி செத்துப்போனதிலிருந்து!...







கடவுளை மட்டும்
கண்முன் காண நேர்ந்தால் 
ஒன்றே ஒன்று கேட்க வேண்டும் -
"என் கண்முன்னாலிருந்து எப்போது மறைவாய்?"


0 COMMENTS:

Post a Comment