Blogger Widgets

பல்லவனில் ஒருமுறை

என்னருகே
நின்று கொண்டிருப்பவளே!
உட்காருகிறாயா??
என் இதயத்தில்
இடம் காலியாகத்தான் இருக்கிறது!



நீ இறங்கும்வரை
காணவில்லை
என் இதயத்தை..
நீ இறங்கிய பின்பு
காணவில்லை
என் பர்ஸை!



0 COMMENTS:

Post a Comment