Blogger Widgets

என்னவள்! - சுட்டவை 40


என்னவள்!




நீ
சேலைக்கடையில்
நுழைந்தால்,
சேலைகள் எல்லாம்
சினுங்குகின்றன
“என்னைக் கட்டிக்கொள்”
“என்னைக் கட்டிக்கொள்”
என்று என்னைப் போலவே!

-கவிஞர் சோலவலசு ஜெயராம்!







எவ்வளவோ கவிதைகள் இருந்தாலும் இதற்கே இப்பகுதியில் முதலிடம்!




2 COMMENTS:

  1. அழகிய கவிதை வரிகள் வாழ்த்துக்கள் ........

    ReplyDelete
    Replies
    1. நன்றி! வாழ்த்துக்கள் கவிஞர் சோலவலசு ஜெயராம் அவர்களுக்கே உரித்தாகும்.

      Delete