Blogger Widgets

தனிமை

துன்பமில்லை
துக்கமில்லை
தூக்கமும் இல்லை
ஏனெனில்
நானே இங்கில்லை!


பௌர்ணமியுமில்லை
அமாவசையுமில்லை
வளர்பிறையுமில்லை
தேய்பிறையுமில்லை
ஏனெனில்
என் நிலவே இங்கில்லை!



0 COMMENTS:

Post a Comment