Blogger Widgets

உயிரியல் பூங்காவில் ஒருமுறை!

அமைதியாய் ஊடுருவிப் பார்க்கும் நாரையும்,
நகர்ந்து அருகில்வரும் முயலும்
அப்பாவியாய்க் கேட்கின்றன,
நீ எதற்கு கூண்டிற்குள் இருக்கிறாய்?


தம் துணையுடன் கூடும் ஆமையும்
இன்ன பிற விலங்குகளும்
கண்டுகொள்வதே இல்லை.
உமிழ்நீர் சுரக்க ரசித்துக் கொண்டிருக்கும்
உயிரற்ற ஜீவன்களை..


0 COMMENTS:

Post a Comment