Blogger Widgets

இந்தக் கேவலம் தேவையா?

  யார் பண்ணினாங்கன்னே தெரியல! எப்படி பண்ணினாங்கன்னும் தெரியல! யார் செஞ்ச வேலை இது? நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணினன்? அதிகாலைல 8.00 மணிக்கு??? எந்திரிச்சு கிச்சன் பக்கம் போனா கதவுல இப்படி இருக்குது -


இந்த கேவலம் தேவையா?? என்னைச் சொன்னன்!


9 COMMENTS:

  1. ஹா ஹா உண்மை உண்மை

    ReplyDelete
  2. நல்லா இருக்கு. யார் செஞ்சிருப்பா? எல்லாம் அருமை மனையாட்டிதான்.

    ReplyDelete
    Replies
    1. மனைவியா எங்க?? எங்க??? யாரு என்னோட மனைவி??? எங்க? எங்க? (நேக்குதான் கல்யாணம் ஆகலையே?)

      Delete
  3. உங்களுக்குக் கல்யாணம் ஆகலையா.அப்போ யாரோ உங்களைப் பின் தொடர்கிறார்கள் போல தோழரே.கவனம் !

    ReplyDelete
    Replies
    1. துபாய்ல என்னை பின் தொடருவது போலீஸ் மட்டும்தான்! :) (ஆனா ரொம்ப நல்லவங்க! அடிக்கும்போதுகூட இவன் தாங்குவானா?? அப்படின்னு பார்த்துதான் அடிக்கிறாங்க! அவ்வ்வ்!)

      Delete
  4. "dear all" endru thaane irukku. enavae neengal payappada vendaam ,nabarae

    ReplyDelete
    Replies
    1. "dear all" ல நானும் ஒரு ஆள்தானே??? (ஆகா TR வசனம் வஞ்சகமில்லாம வருது!)

      Delete