- தன் பாவத்தை தானே கழுவவேண்டும் என்பதற்கு உதாரணம் கழிவறைகளில் போடப்படும் சிகரெட் துண்டுகள்!
- கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!
- ஆசையை வளரவிடாதே அது "கள்" ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை"கள்")
- ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் - ஒவ்வொரு முறையும்!!
- இந்தியாவில தீர்ப்பு சொல்லும்போது வழக்கு போட்டவன் உயிரோடு இருப்பதில்லை அல்லது குற்றவாளி உயிரோடு இருப்பதில்லை.
- காலம் கடந்து கொடுக்கப்படும் எந்த ஒரு சரியான தீர்ப்பும் தவறானதே!
- சில தவறுகள் மன்னிக்கப்படாததுதான் மிகப்பெரிய தவறாய் மாறிவிடுகின்றது!!
- நல்லதாய் ஒரு காரியம் செய் என்பதற்கு வேண்டாத ஒருவருக்குக் காரியம் செய் என்பது பொருளல்ல!
- கஷ்டம் என்றால் என்னவவென்று தெரிந்துகொள்ளவே கஷ்டப்படுகிறேன்!
- வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி!
எனக்கு பிடித்த ஒரு நகைச்சவை குறும்பு நிகழ்ச்சி::
லைக் பண்ணுன்னு சொன்னா மட்டும் பண்ணவா போறேள்? எப்படியோ போங்கப்பா!
Tweet |
இது போல தத்துவமா போட்டு தாக்குரவங்கள மனசு தானா 'நல்லவ'ன்னு நம்ப ஆரம்பிச்சுடுது..
ReplyDeleteபாதி சாமியாரும் இப்டி தான் உருவாகுறாங்க போல..
உலகில் எல்லோரும் நல்லவர்கள்தான் - அவரவர் மனங்களில்! :)
Deleteநிலவன்பன் சார், துபாய்லயும் தமிழ் காலேண்டேர் கிடைக்குது தானே?
ReplyDeleteஇல்ல மேடம்! கிடைச்சா இந்த மாதிரி தினம் ஒரு பதிவு போடுவேன், அப்ப உங்க நிலைமை?
Deleteஅவ்வ்வ்-தான்!
நல்ல கருத்துக்கள் ... குறிப்பாக 3 & 7... நன்றி ! பாராட்டுக்கள் !
ReplyDeletesu....parapuu!
ReplyDeleteநல்ல நகைச்சுவை .நன்றி
ReplyDeleteதத்துவமும் நகைச்சுவையும் அருமையாக இருந்தது
ReplyDeleteவாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தத்துவம் அருமை......
ReplyDeleteதத்துவ சிந்தனைகள் : வாழ்க்கை தத்துவம்விளக்கம் நன்று
ReplyDeleteதத்துவம் நல்லம்
ReplyDeleteசிறந்த தன்னம்பிக்கை கவிதைகள் | Life Success Motivational Quotes in Tamil
ReplyDelete