Blogger Widgets

யாரேனும் ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை!

குறுகுறு பார்வை
மறைக்க முயலும் தெற்றுப்பல்
தலைமுடி கோதும் விரல்கள் 
என உன் சாயலில் 
ஏதேனும் யாரேனும் 
ஞாபகப்படுத்திவிடுகின்றனர் - உன்னை! 






என்னைக் கடக்கும்
ஒவ்வொரு தாவணியையும் கவனிக்கிறேன்
ஒன்றுகூட காட்டுவதில்லை 
உன் முறைப்பை.






காதலனும் காதலியும்
சந்திக்கும் வேளையில்
எதற்கிந்த தாவணிமேகம் ?


7 COMMENTS:

  1. இன்னிக்கி ஞாபகம் திரும்பவும் வந்திடிச்சி - (மத்தவங்க கலாய்ப்பதற்கு முன் நாமே கலாய்த்துக் கொள்வோம் :-) )

    ReplyDelete
  2. காதல் உணர்வை மிகச் சரியாகச்
    சொல்லிப்போகும் அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. So, அவிக பேர சொல்லி எல்லாரையும் பாத்துடறீங்க, அப்படிதானே?? ;-)

    ReplyDelete
    Replies
    1. அப்பிடி நேரா சொல்ல முடியாதூ..

      Delete
  4. Replies
    1. ஜெனிலியா போட்டோதானே?

      Delete